பீகாரில் இடிந்து விழுந்த பாலங்கள்.. 17 பேர் சஸ்பெண்ட் (வீடியோ)

62பார்த்தது
சமீபத்தில் பீகாரில் பல்வேறு மாவட்டங்களில் 9 பாலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழுந்தன. அவற்றில் 6 பழைய பாலங்களும், 3 கட்டுமானப் பாலங்களும் அடங்கும். இந்த சம்பவங்களில் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. நீர்வளத்துறையைச் சேர்ந்த 11 பேர் உட்பட 17 பொறியாளர்களை இடைநீக்கம் செய்தது. பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்ககளிடம் இருந்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களின் நிலுவையிலுள்ள நிலுவைத் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி