வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில். என் டி. ஆர். ஒத்திகை.

63பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில மாதமாக கனமழை பெய்து வந்த நிலையில் இன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு ஒத்திகை நடைபெற்றது. இன்று பள்ளி மாணவர்கள் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் முன்னிலையில் கனமழையில் சேதம் அடைந்து உள்ள பகுதிகளில் மீட்பதை பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்த தேசிய பேரிடர் மீட்பு குழு. பள்ளி மாணவர்களுக்கு ஒத்திகை பணி கண் முன் நடத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி