வால்பாறை சுழல் ஆற்றில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

85பார்த்தது
வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட. கருமலை எஸ்டேட் பகுதியில் அன்னை வேளாங்கண்ணி கோவில் ஆலயம் அருகில் ஆற்றுப்பகுதியில் சுழல் உள்ள பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுற்றுலா பயணிகளின் குழந்தை அப்பகுதி ஆற்றில் தண்ணீரில் சிக்கி இறந்துள்ள நிலையில் இன்று அதே பகுதியில் ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகள் குளித்து வருவதினால் வால்பாறை காவல்துறையினர் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதி என்று அறிவிப்பு பதாகை வைப்பதற்கு. இன்று எஸ்டேட் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் தண்ணீர் அதிகரித்து வருவதையும் பொருட்படுத்தாமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்.

தொடர்புடைய செய்தி