ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம்

64பார்த்தது
ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம்
தமிழ்நாட்டில் பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், "தமிழ்நாட்டின் ஆளுநர் என்பதை மறந்து இவ்வாறு தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மருத்துவர்களையும் சிறுமைப்படுத்துவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அறமும் அல்ல. தன் பேச்சுக்கு ஆளுநர் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி