கோயிலுக்கு தங்கத்தேர் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கிய exMLA

61பார்த்தது
கோவை உக்கடம் அருள்மிகு ஸ்ரீ‌ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலுக்கு தங்கத்தேர் செய்யப்படும் என,
மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு ‌தமிழ்நாடு இந்துசமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அவர்கள், 26-6-2024 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,
கோவை உக்கடம் அருள்மிகு. ஸ்ரீ இலட்சுமிநரசிம்ம சுவாமி திருக்கோயிலில் பக்தர்களுக்கு இலட்டு மற்றும் கல்கண்டு பிரசாதங்களை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில்,
*அருள்மிகு ஸ்ரீ‌ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் நா. ரகுபதி, அறங்காவலர் P. இரவிச்சந்திரன், பெரியகடை வீதி பகுதி-1 செயலாளர் மார்க்கெட் எம். மனோகரன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 81 வது‌ வட்டக்கழகச் செயலாளர் டவுன் பா. ஆனந்தன், சிங்காநல்லூர் பகுதி-1 துணைச் செயலாளர் கஸ்தூரி அருண்,
கோபி, செந்தில் குமார், வி. எச். விஜயன், பிரதீப் குமார், ஆட்டோ மேக்ஸ் சந்தீப் குமார், கழக நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி