நோய் தடுப்பு மருந்து துறை முகாம்

72பார்த்தது
இன்று கோயம்புத்தூர் மாநகராட்சி இராமநாதபுரம் துவக்கப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் இரண்டு மாத கால வயிற்றுப்போக்கு முகாமை
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார்பாடி மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன்
பொதுசுகாதாரக்குழு தலைவர்
பெ. மாரிசெல்வன் ஆகியோர் பள்ளி குழந்தைகளுக்கு மாத்திரைகள் வழங்கி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ரா. வெற்றிச்செல்வன் பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன் , மாவட்ட சுகாதார அலுவலர் மரு. அருணா மற்றும் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி