சுதந்திர தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

56பார்த்தது
கோவை க. க சாவடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியின் வரலாற்று மற்றும் முக்கியத்துவத்தை உனக்கும் வகையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லூரியின் பொருளாளர் சஜிஷ்குமார் துவக்கி வைத்தார். உடன் கல்லூரி முதல்வர் கல்பனா இருந்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடல் கல்வி ஆசிரியர் ஜெயபிரகாஷ் செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி