12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்

63பார்த்தது
12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்குகிறது. மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று முதல் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கவுள்ளனர். வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடக்கிறது.

தொடர்புடைய செய்தி