கார் மோதிய விபத்து.. பறந்து விழுந்த தம்பதி

52பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள அகமதுநகர்-கல்யான் நெடுஞ்சாலையில் கடந்த 18ஆம் தேதி ஒரு தம்பதி பைக்கில் சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையை வலது புறமாக கடக்க முயன்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி