16 இடங்களில் நிவாரண மையங்கள்!

74பார்த்தது
16 இடங்களில் நிவாரண மையங்கள்!
பேரிடர் காலங்களில் மழை பெய்யும் பொழுது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் பல்வேறு முக்கிய துறைகள் பணிபுரியும் வகையில் தொழில்நுட்ப அம்சங்களுடன் மாநில அவசர கால செயல்பாட்டு மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 16 இடங்களில் நிவாரண மையங்கள் அமைக்கப்படவுள்ளது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி