வங்கதேசத்தில் இருந்து 450 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

79பார்த்தது
வங்கதேசத்தில் இருந்து 450 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
அண்டை நாடான வங்கதேசத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். இதுவரை 450 இந்தியர்கள் எல்லையைத் தாண்டி மேகாலயாவை அடைந்துள்ளனர். இந்தியர்களைத் தவிர, நேபாளம் மற்றும் பூடானைச் சேர்ந்த 600 மாணவர்கள் மேகாலயாவில் தஞ்சடையச் சென்றடைந்துள்ளதாக அம்மாநில உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இடஒதுக்கீடு கொள்கை காரணமாக வங்கதேசத்தில் சில காலமாக போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி