குவைத்தில் தீ-க்கு இரையான இந்திய குடும்பம்..

66பார்த்தது
குவைத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தீயில் எரிந்து உயிரிழந்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டனர். இறந்தவர்கள் மேத்யூ முலக்கல் (40), அவரது மனைவி லினி ஆபிரகாம் (38), அவர்களது குழந்தைகள் ஐரின் (14) மற்றும் இசாக் (9) என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்தவர்கள் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி