உதயநிதி துணை முதல்வராக வந்தால் மகிழ்ச்சிதான்: டி. ஆர். பி. ராஜா

76பார்த்தது
உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக வந்தாலும், தங்களுக்கு மகிழ்ச்சி தான் என அமைச்சர் டி. ஆர். பி. ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்புறங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தினால் தான் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது சாத்தியமாகும் என்று தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக வந்தாலும், தங்களுக்கு மகிழ்ச்சி தான் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி