பா. ரஞ்சித் பேரணியில் விசிகவினர் பங்கேற்கத் தடை

57பார்த்தது
பா. ரஞ்சித் பேரணியில் விசிகவினர் பங்கேற்கத் தடை
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் பா. ரஞ்சித்தின் நீலம் கலாசாரம் மையம் சார்பில் இன்று பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் விசிகவினர் பங்கேற்க கூடாதென திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். சமூகவலைதளத்தில் உள்ள சில அரசியல் கூலிகள், ஆம்ஸ்ட்ராங் கொலையை திமுக அரசை குற்றம்சாட்டவும், விசிக மீது அவதூறு கூற பயன்படுத்துவதால், பேரணியில் பங்கேற்க கூடாதென வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி