இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை: இபிஎஸ்

62பார்த்தது
இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை: இபிஎஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தோல்வி பயம் காரணமாக அதிமுக தேர்தலை புறக்கணித்ததாக அமைச்சர் பொன்முடி கூறியதில் உண்மையில்லை என்ற அவர், நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய தொகுதியில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றதாக தெரிவித்தார். அதிகார பலத்தின் மூலமாகவே திமுக அரசு வெற்றி பெற்றதாகவும் அவர் விமர்சித்துள்ளார்

தொடர்புடைய செய்தி