தமிழர்களுக்கு உடனே உதவ முதல்வர் உத்தரவு

66பார்த்தது
தமிழர்களுக்கு உடனே உதவ முதல்வர் உத்தரவு
வங்கதேசத்திலுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை உடனே செய்யுமாறு, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசுப் பணிக்கான இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக்கோரி, வங்கதேசத்தில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் கலவரமாக மாறியுள்ளது. இதனால் நாடு முழுவதும் அங்கு பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி