காரில் 254 கிலோ குட்கா கடத்தியவர் கைது

61பார்த்தது
காரில் 254 கிலோ குட்கா கடத்தியவர் கைது
சென்னை போக்குவரத்து காவல்துறையினர் நேற்றிரவு(செப்.23) சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், காரில் 254 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தன் சிங் (23) என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி