தூய்மை பணியாளரை கடித்துக் குதறிய நாய் - சிசிடிவி வீடியோ!

81பார்த்தது
சென்னை கோயம்பேடு பழ அங்காடி வளாகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரியக்கூடிய குமார் என்பவரை வெறிபிடித்த நாய் ஒன்று சரமாரியாக காலில் கடித்த குதறியது.

தூய்மை பணியாளர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி