ஒரு பெரிய இடைவெளி உள்ளது: அமைச்சர்

77பார்த்தது
ஒரு பெரிய இடைவெளி உள்ளது: அமைச்சர்
கல்லூரிகளில் மாணவர்கள் பெறும் கல்வித் திறனுக்கும், வேலைவாய்ப்புக்கு தேவைப்படும் திறனுக்கும், ஒரு பெரிய இடைவெளி உள்ளதாக, அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தேசிய தரவரிசையில், பல சிறந்த கல்லூரிகள் தமிழகத்தில் இருந்தாலும், வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், அவை பட்டதாரிகளை உருவாக்கவில்லை எனவும், உலகச்சந்தையில் தமிழகத்தால் முழுத் திறனை அடைய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி