சென்னை: ஜன. 9 முதல்
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வரும் 9ம் தேதி முதல்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.