“ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றது”

75பார்த்தது
“ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை  காற்று ஊதப்பட்ட பலூன் போன்றது”
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றது என மமக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். மேலும் அவர், "தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பை முறையாக நடத்தாமல் போதிய புள்ளிவிவரங்கள் இல்லாமல் வெறும் கற்பனை விவரங்களைச் சொல்லி மக்களை ஏமாற்ற ஒன்றிய அரசு முயல்கிறது. மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை காற்று ஊதப்பட்ட பலூன் போன்றதுதான்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி