நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் காங்கிரஸ் முதலமைச்சர்கள்

80பார்த்தது
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கும் காங்கிரஸ் முதலமைச்சர்கள்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். ஜூலை 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி