நாயை கவ்விச்சென்ற சிறுத்தை.. வைரல் வீடியோ

55பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று வீட்டு வாசலில் படுத்திருந்த வளர்ப்பு நாயை கவ்விச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் சத்தமில்லாமல் வந்து நாயை அடித்து இழுத்து சென்றதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனையடுத்து சிறுத்தை ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


நன்றி: தி இந்து

தொடர்புடைய செய்தி