4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

76பார்த்தது
4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை மோயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி