உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை?

71பார்த்தது
உயரப்போகும் பெட்ரோல், டீசல் விலை?
இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் போன்ற நிறுவனங்களில் பெட்ரோல் விலையை அதிகரிக்கும் திட்டத்தில் உள்ளதாம். மத்திய அரசிடம் இதற்கான கோரிக்கையை வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளபோதிலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி