45 நிமிடத்தில் கடன் பெறலாம் - SBI வங்கி சூப்பர் அறிவிப்பு.!

84பார்த்தது
45 நிமிடத்தில் கடன் பெறலாம் - SBI வங்கி சூப்பர் அறிவிப்பு.!
பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி, தொழில் கடனுக்காக காத்திருப்போருக்கு நற்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வெறும் 45 நிமிடங்களில் கடன் வழங்க 'MSME டிஜிட்டல்' கடன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 'சிறு தொழில் கடன் (MSME)' மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்று எஸ்பிஐ வங்கி நம்புகிறது. இந்த புது நடைமுறைகள் மூலம் ரூ.50 லட்சம் கடன் வழங்க எஸ்பிஐ வங்கி திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி