ஓட்டுநர் ஷர்மிளா மீது போலீஸ் வழக்குப்பதிவு

123027பார்த்தது
ஓட்டுநர் ஷர்மிளா மீது போலீஸ் வழக்குப்பதிவு
கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2ம் தேதி சத்திரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து எஸ்.ஐ., ராஜேஸ்வரி பணியில் இருந்து போது, ஷர்மிளா போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை எஸ்.ஐ., கேட்டபோது வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் சைபர் க்ரைம் காவல் துறையினர் 3 பிரிவுகளில் ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி