கொலு வைக்க முடியவில்லையா? கவலை வேண்டாம்.!

62பார்த்தது
கொலு வைக்க முடியவில்லையா? கவலை வேண்டாம்.!
பலருக்கும் வீட்டில் கொலு வைக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் இருக்கும். அவ்வாறு கொலு வைக்க முடியாதவர்கள், வரலட்சுமி நோன்பிற்காக செய்யப்படும் கலச அலங்காரம் போல செய்து அம்பிகையை அதில் எழுந்தருள செய்து வழிபடலாம். கலசத்தில் நீர் அல்லது அரிசி நிரப்பி, மாலைகள் சாற்றி, சந்தனம், குங்குமம் வைத்து அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட்டால் போதுமானது. கொலு வைத்ததற்கான அனைத்து பலன்களும் இதன் மூலம் வந்து சேரும்.

தொடர்புடைய செய்தி