புத்த பூர்ணிமா கொண்டாட்டம்! கங்கை, யமுனையில் குவிந்த மக்கள்

55பார்த்தது
புத்த பூர்ணிமா பண்டிகையை ஒட்டி உத்தர பிரதேசம் மாநிலம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களில் கங்கை மற்றும் யமுனை நதிகளின் கரைகளில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஹரித்வார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட புனித தலங்களில் ஆறுகள் சங்கமிக்கும் இடங்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து நீர்நிலைகளில் புனித நீராடி சிறப்பு வழிபாடுகளை செய்தனர். ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் இங்கு குவிந்து வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி - ANI

தொடர்புடைய செய்தி