மணமகன் முகத்தை பார்த்து கதறி அழுத மணமகள் (வீடியோ)

67பார்த்தது
வட மாநிலத்தில் நடந்த திருமண விழாவில் ஒரு வினோத சம்பவம் நடந்துள்ளது. மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் மேடையில் சோபாவில் அமர்ந்துள்ளனர். சிலர் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அப்போது திடீரென மணமகள், மாப்பிள்ளையின் முகத்தை பார்த்து கதறி அழ ஆரம்பித்தார். காரணம் விசாரித்தபோது மாப்பிள்ளை கருப்பாக இருப்பதாக கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாப்பிள்ளை சோகமாக அமர்ந்திருந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி