BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு.. கோர்ட் உத்தரவு

134164பார்த்தது
BREAKING: செந்தில் பாலாஜி வழக்கு.. கோர்ட் உத்தரவு
சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜி வழக்கில் 25வது முறையாக நீதி மன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்புடைய செய்தி