BREAKING: காங்கோ நாட்டில் படகு விபத்தில் 38 பேர் பலி

55பார்த்தது
BREAKING: காங்கோ நாட்டில் படகு விபத்தில் 38 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடானா காங்கோவின் புஷிரா ஆற்றில் படகு கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சென்றபோது, ​​படகில் அளவுக்கு அதிகமானோர் பயணித்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. அதே சமயம் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி