விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை திடீர் நிறுத்தம்

54பார்த்தது
விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை திடீர் நிறுத்தம்
கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானம் செய்து வருகிறார். இதன் காரணமாக நேற்று (மே 30) சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், இன்று (மே 20) காலை 11.30 மணி வரை விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு சேவைக்கு பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது அந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தியானம் செய்து வருவதால் அங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி