தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டோம்

80பார்த்தது
தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டோம்
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்தியது. தோல்விக்கு பின்னர் பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “ஆரம்ப கட்டத்தில் நாங்களே சில தவறுகளை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டோம். பவர் பிளேவில் அடிப்பதற்கு ஏதுவாக பந்துகளை வீசி விட்டோம். நிச்சயமாக இது எங்களுடைய சிறந்த நாள் கிடையாது. நாங்கள் எங்களுடைய சிறந்த செயல்பாட்டை இன்று மைதானத்தில் வெளிப்படுத்தவில்லை” என்றார்.