குட்காவுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

70பார்த்தது
குட்காவுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
குட்காவுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கலுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி தடையை 2021 ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புகையிலை பொருட்கள் உடல் நலத்துக்கு தூது விளைவிக்கும் என்பதால் தடை நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி