சீரழித்த பெண்ணை மணக்க ஒப்புக் கொண்ட இளைஞருக்கு ஜாமீன்

65பார்த்தது
சீரழித்த பெண்ணை மணக்க ஒப்புக் கொண்ட இளைஞருக்கு ஜாமீன்
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் தான் 16 வயதாக இருக்கும் போது இளைஞர் ஒருவரின் ஆசை வார்த்தையால் மயக்கப்பட்டு அவருடன் சில முறை உறவு கொண்டார். இதன் காரணமாக கர்ப்பமான அவரை மணக்க இளைஞர் மறுத்தார். இது குறித்த புகாரில் போலீசார் இளைஞரை கைது செய்தனர். நீதிமன்ற விசாரணையின் போது பாதிக்கப்பட்ட பெண்ணை மணக்கவும், தனது குழந்தையை பராமரிக்கவும் இளைஞர் ஒப்புக் கொண்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி