கேரளாவுக்கு சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு!

74பார்த்தது
அடுத்த 5 நாட்களுக்கு மத்திய வானிலை ஆய்வு மையத்தின் மழை முன்னறிவிப்பின்படி, கேரள மாநிலத்தில் கனமழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செவ்வாய்க்கிழமை வரை எந்த மாவட்டத்திலும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கும், தமிழகத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கேரளாவிற்கும் செல்வது வழக்கம். மழை குறையும் என்பதால் சிரமம் இருக்காது.

தொடர்புடைய செய்தி