இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்! ஷாக் வீடியோ

63பார்த்தது
நாகை மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் படகு கவிழ்ந்ததால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தங்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி