கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங்

56பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து அளித்து வரவேற்றார். இதையடுத்து, இருவரும் கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும், இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி