பெண்ணுறுப்பில் கண்ணாடியை திணித்த ராணுவ அதிகாரி

64பார்த்தது
பெண்ணுறுப்பில் கண்ணாடியை திணித்த ராணுவ அதிகாரி
மத்தியப் பிரதேசத்தில் ராணுவ அதிகாரியான சஞ்சய் யாதவ் அந்தரங்க வீடியோ ஒன்றை கவுசல்யா (35) என்ற பெண்ணிடம் காட்டி மிரட்டி ஹோட்டலுக்கு வரவழைத்துள்ளார். இதையடுத்து, கவுசல்யாவை பலாத்காரம் செய்த சஞ்சய் யாதவ் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பில் கண்ணாடித் துண்டை திணித்து கொடுமை படுத்தியுள்ளார். அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்திற்கு ஓடி வந்த கவுசல்யா ரத்த காயங்களுடன் புகாரளிக்கவே சஞ்சய் யாதவ் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி