உங்கள் போனை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா?

81பார்த்தது
உங்கள் போனை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா?
சிலர் அதிகாலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை செல்போனை பயன்படுத்துவார்கள். கைப்பேசியை கண்மூடித்தனமாக பயன்படுத்தினால் பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். தொலைபேசியில் மணிக்கணக்கில் செலவிடுவது உங்கள் கண்களை சோர்வடையச் செய்யும். இது வறண்ட கண்கள், மங்கலான பார்வை, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். நாள்பட்ட முதுகெலும்பு பிரச்சனைகளுடன் கழுத்து மற்றும் முதுகு வலியையும் ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி