இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக

82பார்த்தது
இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத வாக்குகளை எவரும் பெறாத நிலையில், 2வது விருப்ப வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில், அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அநுர குமார திசநாயக இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி