அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் அவமதிப்பு- ராகுல் காந்தி கண்டனம்

65பார்த்தது
அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் அவமதிப்பு- ராகுல் காந்தி கண்டனம்
கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்டவரின் பேச்சு ஆணவத்துடன், அவமரியாதையுடன் அணுகப்பட்டுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களின் கவுரவம் பாதிக்கப்பட்டால், அதற்கு காரணமானவர்களை அவமதிப்பதே வாடிக்கையாக உள்ளது. ஜிஎஸ்டி வரி பற்றி கேள்வி எழுப்பிய சீனிவாசன், ஆணவப் போக்குடன் அவமதிக்கப்பட்டுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி