ஆயுஷ்மான் பாரத் கார்டு யாருக்கு கிடைக்கும்?

77பார்த்தது
ஆயுஷ்மான் பாரத் கார்டு யாருக்கு கிடைக்கும்?
நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ உதவி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் தகுதி பெற சில குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் இத்திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள். பழங்குடி சமூகங்கள், ஒற்றை அறை கொண்ட வீடுகளில் வாழும் குடும்பங்கள் தகுதி பெறுவார்கள்.

தொடர்புடைய செய்தி