அமர்நாத் யாத்திரை இம்மாதம் முதல் தொடக்கம்!

85பார்த்தது
அமர்நாத் யாத்திரை இம்மாதம் முதல் தொடக்கம்!
காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. இந்த நேரத்தில், அமர்நாத் சிவலிங்கத்தை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வருகை தருவார்கள். இந்த நிலையில், அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூன் 29 முதல் தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவடையும். பனி படர்ந்த சிவலிங்க குகையை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்நாத்திற்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி