6 தலைவர்கள் ஊழல் செய்யும் கூடாரம் தான் அதிமுக - அண்ணாமலை

63பார்த்தது
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அது பாஜகவுக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்பதில் மிக தெளிவாக இருந்தேன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது அற்புதமாக இருந்த கட்சி, தற்போது 6 தலைவர்கள் ஊழல் செய்யும் கூடாரமாக மாறி இருக்கிறது. 2024 தேர்தலுக்குப் பின்னர் அதிமுக என்கிற கட்சியை இருக்காது” என கூறினார். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் என்ன பதிலடி கொடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி