ஈபிஎஸ்-க்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட வழக்கு

76பார்த்தது
ஈபிஎஸ்-க்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட வழக்கு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கை, திமுகவுடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டதாக இந்த வழக்கு தொடரப்பட்ட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி, ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி