காவலர்கள் சட்டையை பிடித்து சண்டையிட்ட பெண் (வீடியோ)

61பார்த்தது
கர்நாடக தலைநகர் பெங்களூரில் காவலர்களின் சட்டையை பிடித்து பெண் ஒருவர் சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் இரு வாகன ஓட்டிகள் சாலையில் சண்டையிட்டு கொண்டிருந்தார். இதை கண்ட போக்குவரத்து போலீஸார் அந்த வாகன ஓட்டிகளிடம் வாகனத்தை அப்புறத்தப்படுத்துமாறு கூறிய போது, பெண் வாகன ஓட்டி போலீஸாரை முட்டாள் என்று திட்டியும், சட்டையைப் பிடித்தும் சண்டையிட்டுள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி