தங்கையின் கணவருடன் கள்ளத்தொடர்பு.. அதிர்ச்சி

102433பார்த்தது
தங்கையின் கணவருடன் கள்ளத்தொடர்பு.. அதிர்ச்சி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நல்லமநாயக்கன்பட்டியில் கணவரை இழந்த சின்னதங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கணவரை இழந்து வாழ்ந்த அவர் தனது சொந்த தங்கையின் கணவரான பாலு என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் சின்னதங்கத்திடம் பணம் கேட்டு சண்டையிட்டுள்ளார். இதனால் மனமுடைந்த சின்னத்தங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் பாலு எழுந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். தகவலின் பேரில் போலீசார் பாலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி