"ஓட்டுநர் சரவணனின் உடலை கொண்டு வர நடவடிக்கை"

56பார்த்தது
"ஓட்டுநர் சரவணனின் உடலை கொண்டு வர நடவடிக்கை"
கர்நாடக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநர் சரவணனின் உடலை நாமக்கல் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக டேங்கர் லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேரில் சின்னண்ணன், முருகனின் உடல்கள் ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட நிலையில் சரவணனின் உடலை கொண்டுவர அரசு செய்து வருவதாகவும் வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி